விளையாட்டு விழா- 2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் திருவள்ளுவர் முன்பள்ளி மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கான விளையாட்டு விழா 09.04.2022 அன்று பி.ப. 2.30 மணியளவில் மகாதேவா சுவாமிகள் ஆண்கள் சிறுவர் இல்ல விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் இல்ல தலைவர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களின் தலமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு. ச. மோகனபவன் தலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு. தங்கவேல் கண்ணபிரான் அதிபர் கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அவர்களும் முகாமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக […]

Read More »

கணினிப் பயிற்சி நிலையத் திறப்பு விழாவும் ‘புதிய சரிதம்’ சஞ்சிகை வெளியீடும்-2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குழந்தைகளுக்கான கணினிப் பயிற்சி நிலையமானது பிரமாண்டமான முறையில் 30.03.2022 அன்று பி.ப.2.30 மணியளவில் இல்ல தலைவர் ச.மோகனபவன் அவர்களின் தலமையில் திரு.எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளர் வடமாகாணம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் சிரேஸ்ர மகளிர் இல்லத்தினரால் ‘புதிய சரிதம்’ சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு.இராஜேந்திரம் குருபரன் ஆணையாளர் நன்னடத்தை பாதுகாவல் மற்றும்  சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாணம் அவர்களும் மதகுருமார்கள் மற்றும் முகாமைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், […]

Read More »

இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் விளையாட்டுக்களின் வரிசையில் ஆண் குழந்தைகளுக்கான காற்பந்தாட்ட போட்டி 31/03/2022 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் சேரன். சோழன் ஆகிய இரு இல்லங்களும் போட்டியிட்டு சேரன் இல்லம் வெற்றி பெற்றது. அதன் பதிவுகள் சில…..

Read More »

பிறந்தநாள் விழா -MARCH-2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022 பங்குனி மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 27.02.2022 அன்று இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. இ.அரியரட்ணம் அவர்கள் பிரசித்தி நொத்தாரிசு வடமாகாண யாழ்மேல் நீதி மன்ற வலயம் அகில இலங்கை சமாதான நீதவான் தலைவர் பூனகரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், திரு. சி.பத்மசிறி அவர்கள் பொருளாளர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் […]

Read More »

இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் விளையாட்டுக்களின் வரிசையில்  தொடக்க நிகழ்வாக பெண் குழந்தைகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி 24/03/2022 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் சேரன். சோழன் ஆகிய இரு இல்லங்களும் போட்டியிட்டு சோழன் இல்லம் வெற்றி பெற்றது. அதன் பதிவுகள் சில…..           

Read More »

பிறந்தநாள் விழா

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022 மாசி மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 27.02.2022 அன்று இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு.கடம்பசீலன் அவர்கள் பொறியியலாளர் -யாழ் பல்கலைக்கழகம் மற்றும் உரிமையாளர் நண்பர்கள் விருந்தகம், திருமதி. பரமேஸ்வரன் உதையா தலைமை சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் – கிளிநோச்சி அவர்களும் திரு. கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் […]

Read More »

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஊடாக ஶ்ரீ சீரடி சாயிபாவா ஆலய (தூண்-சுவிற்சலாந்து) அடியார்களின் பங்களிப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பரமங்கிராய்,தெலிகரை, கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் வாழும் வசதி குறைந்த 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் (17-02-2022) வழங்கப்பட்டது.

Read More »

மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்ல குருகுல முன்பள்ளியில் பூங்கா திருத்த வேலைக்காக ஒருலட்சம் வேலைதிட்டத்தின் கீழ் ஜெயந்தி நகர் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபாவில் 03 இலட்சம் ரூபா எமது முன்பள்ளி பூங்கா திருத்தத்திற்காக பொது அமைப்புக்களால் வழங்கப்படுவதற்கான ஆரம்பவிழா இடம்பெற்றது. இவ்விழாவில் இந்து ஆரம்ப வித்தியாலய முதல்லர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுத்தி உத்தியோகத்தர் , விளையாட்டுக் கழகத்தினர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Read More »