வெளியாகிய க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கலைப்பிரிவில் கல்வி கற்ற எமது இல்ல மாணவர்களான ம. தர்சினி – ACS மாவட்ட நிலை -216 காயத்திரி- B2C மாவட்ட நிலை -167 பிரசன்னா- 2CS மாவட்ட நிலை -324 ஆகிய மூவரும் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-August மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 28.08.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு கந்தையா கணேசலிங்கம் அவர்கள் ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் உருத்திரபுரம் அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் […]
Read More »எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குருகுல முன்பள்ளியில் குழந்தைகளுக்கான சந்தைவிழா நடைபெற்றது. அதன் பதிவுகள் சில….
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-july மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 07.08.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு திருமதி விநாயகமூர்த்தி விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் மாலதி அவர்கள் நோர்வே அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் . நிகழ்வின் குழந்தைகளுக்கு […]
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-MAY, JUNE மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 26.06.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருநந்தினர்களாக திரு ஞானலிங்கம் பரணீகரன் (சுவிஸ்) அவர்களும் திரு சின்னத்துரை துரைசிங்கம் (இலண்டன்) அவர்களும் விருந்தினர்களாக கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தி மகிழ்வித்ததுடன் இந் நிகழ்வில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள். எமது இல்ல பழைய மாணவர்கள் .பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர். பிரதம […]
Read More »24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் DSI நடாத்திய கிளிநொச்சி மாவட்டமட்ட கரப்பாந்தாட்டப்போட்டிகளில் எமது இல்லத்தின் சிரேஸ்ட மகளிர் 19 வயது பிரிவு பெண்கள் அணி வீராங்கனைகள் 1ம்இடத்தை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
Read More »எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஆயுட்கால அங்கத்தவர் சுவாமி காஜத்ரி மாதாஜி அவர்களின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான நினைவுக்கல் நாட்டல் நிகழ்வு 14.06.2022 அன்று இடம்பெற்றது. அதன் பதிவுகள் சில…..
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (MAY-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (22.05.2022) மாலை 2:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் இல்லத்தினை சிறப்புற நடாத்திச்செல்வதற்கான முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு மாலை -4.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது. நிகழ்வின் பதிவுகள் […]
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் அமரர் உயர் திரு. தி.இராசநாயகம் ஐயா அவர்களின் ஜெனன தினத்தையிட்டு அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் 2022 சித்திரை மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 01.05.2022 அன்று எமது இல்லத்தலைவர் திரு. ச. மோகனபவன் அவர்களின் தலமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. பொன்னம்பலம் விஜயநாதன் அவர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர் முன்பிள்ளைப்பருவ […]
Read More »