தைப்பொங்கல்
தைப்பொங்கல் தினத்தையிட்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குருகுல முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வானது சிறப்பான முறையில் இடம் பெற்றது.
Read More »தைப்பொங்கல் தினத்தையிட்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குருகுல முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வானது சிறப்பான முறையில் இடம் பெற்றது.
Read More »இலங்கை கராத்தே சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட 2021இற்கான தேசியரீதியிலான கராத்தே குமித்தே சுற்றுப்போட்டி 22,23 .01.2022ஆம் திகதிகளில் கொழும்பு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் வடமாகாணம் சார்பில் பங்கு பற்றிய எமது இல்லக்குழந்தைகள் தங்கப்பதக்கம் உட்பட வெண்கலப்பதக்கங்கள், வெள்ளிப்பதக்கங்கள் அடங்களாக 12 பதக்கங்களினைப் பெற்று எமது இல்லத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமைசேர்த்துள்ளனர்.
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (January-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (22.01.2022) மாலை 2:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள், இல்லங்களின் செயற்ப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முன்னேற்றகரமான திட்டங்கள், நிர்வாகச்செயற்பாடுகள் தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் என்பனவற்றினை சபை ஆராய்ந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளுடன் கூட்டம் பி.ப. 4.30 […]
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இல்லக்குழந்தைகளுக்கு தேவையான பெருவிளையாட்டுக்கான விளையாட்டுப்பொருட்களை தமிழ்மணி நிறுவன உரிமையாளர் திரு சு.சுகுணன் அவர்களால் இல்லக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
Read More »2021 இற்கான பொருள் கணக்கெடுப்பின் பின்னரான ஏலவிற்பனை
Read More »பட்டிப்பொங்கல் தினத்தையிட்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலுள்ள பண்னணயில் பட்டிப்பொங்கல் நிகழ்வானது சிறப்பான முறையில் இடம்பைற்றது.
Read More »தைப்பொங்கல் தினத்தையிட்டு பிரதான அலுவலகம்,மேற்பிரிவு மகளிர் இல்லத்திலும் சிறிய மகளிர் மற்றும் புதுமுறிப்பு ஆண்கள் இல்லத்திலும் சிறப்பான முறையில் பொங்கல் நிகழ்வுஇடம்பெற்றது. அத்துடன் பாரம்பரிய விளையாட்டுக்களும் போட்டிகளும் குழந்தைகளுக்கும், பணியாளர்களுக்கும் நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.
Read More »(2022) இவ்வருடத்திற்கான தைப்பொங்கள் தினத்தையொட்டி இல்ல குழந்தைகளிற்கிடையே பிரிவுகள் ரீதியாக கோலம் போடுதல்,மாலை கட்டுதல், கும்பம் வைத்தல் ஆகிய போட்டிகள் இன்றையதினம் நடாத்தப்பட்டு நடுவர் குழாத்தினால் புள்ளிகளின் அடிப்படையில் 1-5 வரையான நிலைகள் கணிக்கப்பட்டு பரிசில்கள் பெறுவதற்கு குழந்தைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந் நிகழ்வின் பதிவுகள்…
Read More »எமது மகாதேவா சிறுவர் இல்லத்தின் ஒளிவிழாவானது 26.12.2021 அன்று இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்பணி எமில்போல் ஆரோபணம் இளைஞர் இல்லத்தின் தற்போதய இயக்குநர் அவர்களுடன் திரு அ.கேதிஸ்வரன் பிரதி திட்டடமில் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு பத்மசிறி பொருளாலர் மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், […]
Read More »