தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தையிட்டு பிரதான அலுவலகம்,மேற்பிரிவு மகளிர் இல்லத்திலும் சிறிய மகளிர் மற்றும் புதுமுறிப்பு ஆண்கள் இல்லத்திலும் சிறப்பான முறையில் பொங்கல் நிகழ்வு
இடம்பெற்றது. அத்துடன் பாரம்பரிய விளையாட்டுக்களும் போட்டிகளும் குழந்தைகளுக்கும், பணியாளர்களுக்கும் நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.