(2022) இவ்வருடத்திற்கான தைப்பொங்கள் தினத்தையொட்டி இல்ல குழந்தைகளிற்கிடையே பிரிவுகள் ரீதியாக கோலம் போடுதல்,மாலை கட்டுதல், கும்பம் வைத்தல் ஆகிய போட்டிகள் இன்றையதினம் நடாத்தப்பட்டு நடுவர் குழாத்தினால் புள்ளிகளின் அடிப்படையில் 1-5 வரையான நிலைகள் கணிக்கப்பட்டு பரிசில்கள் பெறுவதற்கு குழந்தைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வின் பதிவுகள்...