நாகபூசணி அறிவக முன்பள்ளியின் பொங்கல் விழா 07.02.2024

இன்றைய தினம் (07.02.2024) எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல நாகபூசணி அறிவக முன்பள்ளியின் பொங்கல் விழாவானது மிகவும் சிறப்புற நடைபெற்றது இவ்விழாவில் முன் பள்ளியினை அமைத்து தந்த திரு திருமதி சிவகுமார் நாகேஸ்வரி குடும்பத்தினரும் மற்றும் டென்மார்க்கில் இருந்து வருகை தந்த திரு திருமதி ஜவீனன் ஆன் தம்பதியினரும் மற்றும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பிரதம நிறைவேற்று அலுவலர் பணியாளர்கள் ஆசிரியர்கள் முன்பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவின் போது திரு திருமதி சிவகுமார் நாகேஸ்வரி குடும்பத்தினரால் முன்பள்ளி பிள்ளைகளுக்கான முன்பள்ளி சீருடை மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.