எமது இல்லத்தின் முன்னாள் தலைவர் அமரர் தி. இராசநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு திதி நினைவு நாள் 23.10.2018 இன்று எமது இல்லத்தில் இல்லக் குழந்தைகளால் ஆத்மசாந்திப் பிரார்த்தனையுடன் நினைவுகூரப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது இல்லக் குழந்தைகளுக்கு முழுநேரச்சிறப்புணவு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எமது இல்லத்தின் முன்னாள் தலைவர் அமரர் தி. இராசநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு திதி நினைவு நாள் 23.10.2018 இன்று எமது இல்லத்தில் இல்லக் குழந்தைகளால் ஆத்மசாந்திப் பிரார்த்தனையுடன் நினைவுகூரப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது இல்லக் குழந்தைகளுக்கு முழுநேரச்சிறப்புணவு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.