13.12.2023
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல 2021 ம் ஆண்டு க.பொ.த சாதரன தரப் பரீட்சை எழுதிய பின்னர் எமது பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறையில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டது அந்த வகையில் தையல் தொழிற்பயிற்சியைப் பெற்று சித்தியீட்டய 10 மாணவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திரால் NVQ3 தர சான்றிதழ் வழங்கப்பட்டது அதன் பதிவுகள் சில





See Insights and Ads
All reactions:
50You and 49 others