பிறந்தநாள் நிகழ்வு 30.06.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகளின் வைகாசி,ஆனி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வானது 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை இல்லத்தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 4.00 மணியளவில் எமது இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.சுப்பிரமணியம் முரளிதரன் (மாவட்ட அரசாங்க அதிபர் கிளிநொச்சி) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு அந்தோனிப்பிள்ளை அன்ரன் டயஸ் (அதிபர் . கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயம்) […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் 21.06.2024எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 21.06.2024 காலை 10 .30 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியதுகுறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Read More »

இன்றைய தினம் (21.06.2024)எமது இல்ல பிள்ளைகளுக்கான செஸ் விளையாட்டு பயிற்சி வகுப்பானது எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பதிவுகள் சில

Read More »

யாழ் இந்திய துணைத்தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச யோகா தினமானது எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 17.06.2024 இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து பிள்ளைகளுக்கு முறையான யோகா பயிற்சி நெறியினை கற்பித்து யோகா கலையின் மகத்துவத்தினை பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்தபட்டது. இந் நிகழ்வில் யாழ், இந்திய துணைத்தூதுவர் மாண்புமிகு சாய் முரளி அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி திரு. நாகராஜன் மற்றும் தூதரகத்தின் கலாச்சார அதிகாரி திரு. பிரபாகரன் […]

Read More »

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2023 க்கான 16’17 வயதிற்கான கராத்தே போட்டியானது கொழும்பு பொது நூலகத்தில் 10.06.2024இன்று இடம்பெற்றது. இப் போட்டி யில் பங்கு கொண்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லமாணவர்கள் “01தங்கம்;02வெள்ளி;03வெண்கலம்”உட்பட06பதக்கங்கள் பெற்று இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.”ந.சாளினி”முதலாம் இடத்தினையும் ;”வ.தமிழ்ப்பிரியன்”;”ந.கயல்விழி”இரண்டாம் இடத்தினை யும் ;தே.பிரகாசினி;நா.தர்சினி;”ர.மயூரா”ஆகிய யோர் மூன்றாம் இடத்தினை யும் பெற்றுள்ளனர்

Read More »

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லப்பிள்ளைகளின் 2023(2024) க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்….

Read More »

அண்மையில் Griffin college London international Examination bord அமைப்பினரால் பொதுவாக நடாத்தப்படும் சங்கீத மற்றும் நடன பாடங்களுக்கான லண்டன் Grade பரீட்சைக்கு எமது பிள்ளைகள் தோற்றி 15 பிள்ளைகள் Aமற்றும்B தரச் உயர்சித்தியினைப் பெற்று இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது கடந்த 25.05.2024 அன்று யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது அதன் பதிவுகள் சில

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் 25.05.2024

முகாமைக்குழுக்கூட்டம் 25.05.2024எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 25.05.2024 மதியம் 2.30மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியதுகுறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Read More »

கல்விச் சுற்றுலா 18.05.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கான வருடாந்த கல்விச் சுற்றுலாவானது இம் மாதம் 18,19ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் முக்கியமான இடங்களான இல்மனைட் தொழிற்சாலை, லட்சுமி நாராயணன் ஆலயம்,திருக்கோணேஸ்வரம்,மாபிள் கடற்கரை , நிலாவெளி கடற்கரை,கின்னியா வெந்நீர் ஊற்று , உப்பு வெளி கடற்கரை போன்ற இடங்கள் பார்வையிடப்பட்டதோடு இக் கல்விச் சுற்றுலாவானது மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்டத்தின் வரலாறு மற்றும் புவியியல் பின்னணியை விளங்கி கொள்ள உதவியாக அமைந்திருந்தமை குறிப்பிட்டதக்கது . அதன் பதிவுகள் […]

Read More »