24.12.2021 வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் தினணக்கள அனுசரனையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடாத்திய கிளிநொச்சி மாவட்ட திருக்குறள் விழாவில் கலை நிகழ்வுகளின் வரிசையில் எமது இல்ல குழந்தைகளின் மயில் நடனம் அரங்கேறியது. அனைவரையும் மகிழ்வித்து பெரும் பாராட்டினை பெற்றது.
![](https://www.mahadevachildrenhome.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-24-at-10.49.51-257x300.jpeg)
அரங்கேறிய குழந்தைகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன்