2018 தை மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 தை மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா 28.01.2018 ஞாயிற்றுக் கிழமை…

Read More
நெருக்கடியான காலம் தொட்டு எமது குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக உதவி வரும் மனிதநேயம் நிறுவனத்தினுடைய (கொழும்பு) தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை அவர்களும் அவருடைய மகன் திரு. அரவிந்தன், மனிதநேயம், அமெரிக்கா, மற்றும் குருகுகன் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், அமெரிக்கா அவர்களும் இன்று 06.01.2018 எமது இல்லத்திற்கு வருகை தந்து குழந்தைகளையும் இல்லச் செயற்பாடுகளையும் பார்வையிட்டுச் சென்றனர்.

நெருக்கடியான காலம் தொட்டு எமது குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக உதவி வரும் மனிதநேயம் நிறுவனத்தினுடைய (கொழும்பு) தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை அவர்களும் அவருடைய மகன் திரு. அரவிந்தன்,…

Read More
க. பொ.த உயர்தரப் பரீட்சையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் சாதனை

எமது இல்லத்தில் தங்கியிருந்து கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று 2017ம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச்…

Read More

துயர் பகிர்கின்றோம் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவரும் இல்லக் குழந்தைகளின் பாசத்திற்குரிய தந்தையும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருமான உயர்திரு. தி. இராசநாயகம்…

Read More
தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவன் சாதனை

எமது இல்லத்தில் தங்கியிருந்து கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலத்தில் கல்வி பயின்று 2017ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த செல்வன் தமிழ்பிரியன் அவர்கள்…

Read More
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையிட்டு அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா இல்லத்தின் தலைவர் திரு. தி. இராசநாயகம் மற்றும் பதில் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் ஆகியோரின் தலைமையில் இன்று 01.10.2017 நடைபெற்றது. இதன்போது வன்னேரிக்குளம், யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் எமது இல்லச் சிறுவர்கள் மற்றும் யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்கள் கௌரவிக்கப்படுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையிட்டு அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா…

Read More