எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு இல்லக் குழந்தைகளிடையே பாரம்பரிய போட்டிகள் 06.01.2023 இன்று இடம் பெற்றது. அதன் பதிவுகள் சில….
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு இல்லக் குழந்தைகளிடையே பாரம்பரிய போட்டிகள் 06.01.2023 இன்று இடம் பெற்றது. அதன் பதிவுகள் சில….
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஒளிவிழாவானது 18.12.2022 அன்று இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்பணி டனிஸ்ரன் அடிகளார் OBTEC நிறுவனத்தின் இயக்குநர் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திருமதி பிறேமதாஸ் நகுலாதேவி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயந்திநகர் அவர்களும் எமது இல்லத்தின் செயலாளர் திரு கு.பகீரதன் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மற்றும் எம் இல்ல […]
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (DECEMBER-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (07.12.2022) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப இல்லத்தின் அபிவிருத்திகள், குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்திட்டங்கள் மற்றும் கா.பொ.சா.தரத்தில் 95% வீதம் குழந்தைகள் சித்தி பெற்றுள்ளமையினை பாராட்டியும் அவசியமான தீர்மாணங்கள் சபையின் அனுமதிகளுடன் எடுக்கப்பட்டது […]
Read More »2021 க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளில் எமது இல்லப் பிள்ளைகள் சாதனை. பரீட்சைக்குத் தோற்றிய 31 பிள்ளைகளில் 28 பிள்ளைகள் நேரடியாகவே க.பொ.த(உ/ த) கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
Read More »மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து தொடர்ந்து இல்லத்தில் வசித்துவந்த பிள்ளை செல்வி யோ.றயனி அவர்களுக்கும் திரு பாஸ்கரலிங்கம் அவர்களுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வகையில் எமது இல்ல தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்லத்தில் இந்து தமிழ் முறைப்படி 20.11.2022 அன்று திருமண வைபவம் இடம்பெற்றது.
Read More »எமது இல்ல பிள்ளையின் திருமண வைபவத்திற்காக அன்புள்ளங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Read More »2022 இற்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கராத்தேபோட்டி November மாதம் 4,5,6 ஆகிய திகதிகளில் கண்டி மாநகர உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் வடமாகாண கராத்தே வீரர்கள் 07 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் எமது இல்லத்தை சேர்ந்த வீரர்கள் (1வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம்) பெற்று சாதனை படைத்துள்ளனர்.
Read More »எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நிறுவுனரும் தந்தையும் ஆகிய அமரர் இமயம் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 02.11.2022 அன்று மாலை 3.30 இற்கு எமது இல்லத்தில் சிரேஸ்ட உபதலைவர் திரு கனகரத்தினம் ஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் எம் இல்ல முகாமைக்குழு உறுப்பினர்கள் பணிப்பாளர்கள் இல்ல பணியாளர்கள் முகாமையாளர்கள் மற்றும் இல்ல குழந்தைகள் கலந்து கொண்டு திருவுருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர் அத்துடன் இமயம் உயர்திரு. திருநாவுக்கரசு […]
Read More »30.10.2022 அன்று அமரர் திரு. சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எமது இல்லத்திற்கு 50 புங்கை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது அதனை எமது இல்லக் குழந்தைகளும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள்,பணியாளர்கள் ஆகியோர் எமது இல்ல மைதானத்தை சுற்றி மரக்கன்றினை நாட்டினர். அதன் பதிவுகள் சில..
Read More »எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஆசிரியர்தினவிழா 08.10.2022 அன்று பி.ப 03 மணிக்கு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டத்தில் இல்ல தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. கந்தையா யுவராசா உதவிக்கல்வி பணிப்பாளர் , முன்பள்ளிக்கல்வி வலயக்கல்வி அலுவலகம் கிளிநொச்சி அவர்களும் , திரு. சின்னத்தம்பி இராமமூர்த்தி ஓய்வு நிலை நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கிளிநொச்சி அவர்களும் எமது இல்லத்தின் சிரேஸ்ட உபதலைவர் திரு […]
Read More »