மரம் நாட்டல் நிகழ்வு 07.02.2024
07.02.2024. அன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லமும் இணைந்து சிறுவர் இல்ல வளாகத்தில் பிள்ளைகளின் நலன் கருதி விளையாட்டு மைதானத்தினை சுற்றி புங்கை மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு சிறுவர் இல்ல தலைவர் திரு .ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்திரு . மரியதாசன் ஜெகூ அவர்கள் முதல் மரக்கன்றினை நாட்டி ஆரம்பித்துவைத்ததுடன் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர்திருமதி செந்தில் குமரன் சுகந்தி […]
Read More »