மரம் நாட்டல் நிகழ்வு 07.02.2024

07.02.2024. அன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லமும் இணைந்து சிறுவர் இல்ல வளாகத்தில் பிள்ளைகளின் நலன் கருதி விளையாட்டு மைதானத்தினை சுற்றி புங்கை மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு சிறுவர் இல்ல தலைவர் திரு .ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்திரு . மரியதாசன் ஜெகூ அவர்கள் முதல் மரக்கன்றினை நாட்டி ஆரம்பித்துவைத்ததுடன் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர்திருமதி செந்தில் குமரன் சுகந்தி […]

Read More »

நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இல்லத்தலைவர் #திரு .ச . மோகனபவன் அவர்கள் வாழ்த்துவது .._ இல்லப்பணிப்பாளர்கள் இல்ல பணியாளர்கள் இல்லக்குழந்தைகள் See Insights and Ads Boost post All reactions: 2828

Read More »

காரத்திகை தீபத்திருநாள் 26.11.2023

26.11.2023 அன்று எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சிறார்களால் கார்த்திகைத் தீபத்திருநாள் தீபங்கள் ஏற்றி மகிழ்வுடன் கொண்டாடப்பட்டதன் பதிவுகள் +17 See Insights and Ads Boost post

Read More »

கராத்தே பரீட்சை 12.12.2023

சர்வதேச சக்குறா சோட்டோகான் கராத்தே சங்கத்தினால் கிளிநொச்சி பொது உள்ளக விளையாட்டரங்கில் 11.12.2023. அன்று சங்கத்தின் பிரதம ஆசிரியர் சிகான் S. விஜயராஜ் தலைமையில் சென்சே ஜெயசுந்தரா, சென்சே சிவபாலன், சென்சே ரவிபவன் , சென்சே ஜெயராஜ் ஆகிய கராத்தே ஆசிரியர்களால் நடாத்தப்பட்ட கராத்தே பட்டிதரத்திற்கான பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சார்ந்த பல மாணவர்கள் பங்குபற்றினர் இதில் கலந்து கொண்ட எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல கராத்தே அணியினர் சிறந்த பெறுபேறுகள் பெற்று அதற்கான சான்றிதழைப் […]

Read More »

13.12.2023 எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல 2021 ம் ஆண்டு க.பொ.த சாதரன தரப் பரீட்சை எழுதிய பின்னர் எமது பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறையில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டது அந்த வகையில் தையல் தொழிற்பயிற்சியைப் பெற்று சித்தியீட்டய 10 மாணவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திரால் NVQ3 தர சான்றிதழ் வழங்கப்பட்டது அதன் பதிவுகள் சில +8 See Insights and Ads Boost post All reactions: 50You and 49 others

Read More »

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் எமது மேற்பிரிவு பெண்கள் இல்லத்திற்கு 13.12.2023 அன்று மாலை 3.00 மணிக்கு வைத்தியர் திரு ரஞ்சன் அவர்கள் வருகை தந்து போசாக்கு மற்றும் பெண்ணியல் தொடர்பான விடயம் சார்ந்த கருத்தரங்கை நடாத்திருந்தார் இக் கருத்தரங்கு எமது இல்ல பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது அதன் பதிவுகள் சில See Insights and Ads Boost post

Read More »

அறிவகமுன்பள்ளி ஒளி விழா 22.12.2023

மது மகாதேவ சிறுவர் இல்லத்தின் நாக பூசணி அறிவகமுன்பள்ளி ஒளி விழா நிகழ்வு 22.12.2023 அன்று சிரேஸ்ர உபதலைவர் திரு அ.கனகரத்தினம் ஐயா தலைமையில் மு.ப 10 மணியளவில் ஆரம்பமாகியது இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக அருட் சகோதரி இவோன் ரோச் தலைவி திருக்குடும்ப கன்னியர் இல்லம் அவர்களும், திருமதி மேரி ஜாக்குலின் குலாஸ், ஆசிரியர் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் எமது இல்ல பிரதம நிறைவேற்று அலுவலர் திரு தே.சுபாகரன் ,கல்வி முகாமையாளர் திரு […]

Read More »

எமது மகாதேவா சுவாமிகள் மகளிர் இல்லத்தின் உப முகாமைக்குழு உறுப்பினரும் நலன் விரும்பியும் இல்லக் குழந்தைகளினதும் சிறுவர் இல்லத்தினதும் வளர்ச்சிக்காக மிகவும் அர்ப்பணிப்போடு தன்னலமற்ற சேவையாற்றி மீளாதுயில் கொண்டுள்ள அமரர் செல்வராசா.குமாரவேல் (பாவு) அவர்கள் 27.01.2024 இன்று இறைவனடி சேர்ந்தமையினையிட்டு ஆறாத்துயரடைகின்றோம்.அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரது ஆத்மா எல்லாம் வல்ல உருத்திரபுரிஸ்வரர் பாதங்களில் சங்கமமாகி நித்திய வாழ்வு பெறவும் பிரார்த்திக்கின்றோம்

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் 26.12.2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 26.12.2023 காலை 10.30மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Read More »

அனுமதிபத்திரம் வழங்குதல் 27.12.2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வையிட்டு 27.12.2023 அன்று எமது மாகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சர்வசக்தி அம்மன் ஆலயத்தில் பொங்கள் நிகழ்வுகளுடன் பூஜை இடம்பெற்று பின்னர் குழந்தைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது இல்ல பணிப்பாளர்கள் , பணியாளர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டு பிள்ளைகளை வாழ்த்தி ஆசி வழங்கினர்.

Read More »